பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு..!!


பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு..!!


சென்னை: பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்திருக்கிறது. 2017ல் பணியில் சேர்ந்த பள்ளி ஆசிரியைக்கு பேறுகால விடுப்பு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:

பேறுகால விடுப்பு தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம்

Comments

Popular posts from this blog

Mouth Tape for Profound Health and Esthetic Benefits #Benefits

விஜய்யா இது...செம ஸ்மார்ட்டா இருக்காரே...இணையத்தை தெறிவிக்க விடும் ரசிகர்கள்

ராய் லக்‌ஷ்மியுடன் குத்தாட்டம் போட்ட லெஜண்ட் அண்ணாச்சி.. வாடிவாசல் பாட்டு எப்படி இருக்கு?